top of page
  • Johnpaul J

Thirupatham Nambi Vanthen - திருப்பாதம் நம்பி வந்தேன்

Updated: May 11

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே

தமதன்பை கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே

இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே

இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே

சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன்

சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன்

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும்

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும்

கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே

கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே

மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும்

மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும்

எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன்

எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன்

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே

தமதன்பை கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே




2 views0 comments

Recent Posts

See All

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page