- Johnpaul J
Thirukarathal - திருக்கரத்தால்
திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே
குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே
ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
ஆத்ம நண்பன் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும்
காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும்
திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே
குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே