top of page
  • Johnpaul J

Thirukarathal - திருக்கரத்தால்

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே

குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே


குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே


ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்


ஆத்ம நண்பர் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம்


ஆத்ம நண்பன் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம்


உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே

காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும்


காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும்


திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே


குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே


குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே






2 views0 comments

Recent Posts

See All

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா நம்பி இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை பொல்லா உலக சிற்றின்பங்கள் என்றும் அழியும

bottom of page