top of page
  • Johnpaul J

Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த உருவம்

Updated: Jul 19

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா

நம்பி இயேசுவண்டை வா


1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை


பொல்லா உலக சிற்றின்பங்கள் என்றும் அழியும் மாயை

காணாய் நிலையான சந்தோஷம் புவியில் கர்த்தாவின் அன்பண்டைவா


காணாய் நிலையான சந்தோஷம் புவியில் கர்த்தாவின் அன்பண்டைவா


சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா

நம்பி இயேசுவண்டை வா


2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்மம் நஷ்டமடைந்தால்


ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்மம் நஷ்டமடைந்தால்

லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே


லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே


3. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே

நிம்மதி நீ இழப்பாய்


உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே

நிம்மதி நீ இழப்பாய்


கர்த்தர் என் தஞ்சம் என்று நீ உணர்ந்தால்

நிம்மதி நீ பெறுவாய்


கர்த்தர் என் தஞ்சம் என்று நீ உணர்ந்தால்

நிம்மதி நீ பெறுவாய்


சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா

நம்பி இயேசுவண்டை வா




1 view0 comments

Recent Posts

See All

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page