top of page
  • Johnpaul J

Neer Ilatha Naalellam - நீர் இல்லாத நாளெல்லாம்

Updated: May 11

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

உயிரின் ஊற்றே நீயாவாய்

உண்மையின் வழியே நீயாவாய்

உயிரின் ஊற்றே நீயாவாய்

உண்மையின் வழியே நீயாவாய்

உறவின் பிறப்பே நீயாவாய்

உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

எனது ஆற்றலும் நீயாவாய் எனது வலிமையும் நீயாவாய்

எனது ஆற்றலும் நீயாவாய் எனது வலிமையும் நீயாவாய்

எனது அரணும் நீயாவாய் எனது கோட்டையும் நீயாவாய்

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

எனது நினைவும் நீயாவாய் எனது மொழியும் நீயாவாய்

எனது நினைவும் நீயாவாய் எனது மொழியும் நீயாவாய்

எனது மீட்பும் நீயாவாய் எனது உயிர்ப்பும் நீயாவாய்

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா




3 views0 comments

Recent Posts

See All

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page