top of page
  • Johnpaul J

Neer Ennai Kangira Devan - நீர் என்னை காண்கிற தேவன்

Updated: May 11, 2023

நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்

வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்

வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்

நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்

வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்

வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்


1. ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ

ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ

நீ உதிரத்தை நம்பியே வருவாயானால் இரட்சிப்பின் சால்வை பெற்றிடுவாய்


2. ஆகாரே ஆகாரே அழவேண்டாம் ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே

ஆகாரே ஆகாரே அழவேண்டாம் ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே

தாகமாய் அவரண்டை வருவாயானால் கானகர் நீற்றுற்று தந்திடுவார்


நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்

வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்

வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்

நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்

வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்

வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்




Recent Posts

See All

Yesuve Ummaipol - இயேசுவே உம்மைப் போலாக

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

Thodum En Kangalaiye - தொடும் என் கண்களையே

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

Thirukarathal - திருக்கரத்தால்

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page