top of page
  • Johnpaul J

Karthar En Belanum - கர்த்தர் என் பெலனும் என் கீதமும்

Updated: May 11

கர்த்தர் என் பெலனும் என் கீதமும் நான் நம்பும் கண்மலையுமானவர் கர்த்தர் என் கிருபை என்றைக்கும் நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்

கர்த்தர் என் பெலனும் என் கீதமும் நான் நம்பும் கண்மலையுமானவர் கர்த்தர் என் கிருபை என்றைக்கும் நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அவர் கரமும் அவர் புயமும் மகிமையும் மகத்துவமும் அதிசயங்கள் செய்தது கிருபையும் சத்தியமும் இரக்கமும் அவர் அன்பும் வழி நடத்தியது

அவர் கரமும் அவர் புயமும் மகிமையும் மகத்துவமும் அதிசயங்கள் செய்தது கிருபையும் சத்தியமும் இரக்கமும் அவர் அன்பும் வழி நடத்தினது - அல்லேலூயா

கர்த்தர் என் பெலனும் என் கீதமும் நான் நம்பும் கண்மலையுமானவர் கர்த்தர் என் கிருபை என்றைக்கும் நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்

கர்த்தர் என் பெலனும் என் கீதமும் நான் நம்பும் கண்மலையுமானவர் கர்த்தர் என் கிருபை என்றைக்கும் நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அவர் மேய்ப்பர் அவர் மீட்பர் என் நேசர் பரிசுத்தர் தாழ்ச்சியடைகிலேனே... ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்தே நாடிடுவேன்

அவர் மேய்ப்பர் அவர் மீட்பர் என் நேசர் பரிசுத்தர் தாழ்ச்சியடைகிலேனே... ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்தே நாடிடுவேன் - அல்லேலூயா

கர்த்தர் என் பெலனும் என் கீதமும் நான் நம்பும் கண்மலையுமானவர் கர்த்தர் என் கிருபை என்றைக்கும் நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா





4 views0 comments

Recent Posts

See All

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page