என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் தந்தை இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் தந்தை இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார் கண்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார் கண்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில்
தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில்
தேவன் அருகில் வந்து என்னைக் காத்திடுவார் என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே
தேவன் அருகில் வந்து என்னைக் காத்திடுவார் என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்...